பல்லவி பாதைக்கு தீபமாமே பரிசுத்த ஆகமம் -மா நல்ல சரணங்கள் பாதைக்கு தீபமாமே , பாவிக்கு லாபமே , பேதைக்கு திரவியமே , பரிசுத்த ஆகமம்.- மா நல்ல தேனின் …
பல்லவி அருமை ரட்சகா ,கூடி வந்தோம் ;-உம தன்பின் விருந்தருந்த வந்தோம் . அனுபல்லவி அறிவுக் கெட்டாத ஆச்சரியமான அன்பை நினைக்க .- அரு சரணங்கள் ஆராயும் …
பல்லவி ஆண்டவர் பங்காக அனைத்தையும் ,அவர்க்கே , அன்பர்களே ,தாரும்; -அதால் வரும் இன்பந்தனைப் பாரும் . அனுபல்லவி வான்பல கனிகளைத் திறந்தாசீர் …
பல்லவி வா ,பாவி ,மலைத்து நில்லாதே, வா சரணங்கள் என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென் றெண்ணித் திகையாதே ; உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே , உள்ளபட…
பல்லவி ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே ! அனுபல்லவி ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக - ராச ராச …
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் ;-எங்கள் குருவேசு நாதர் பதங் கும்பிடுகிறேன் . சரணங்கள் அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் ;-எனை ஆண்டவ…
பல்லவி ஆத்தும ஆதாயம் செய்குவோமே , -இது ஆண்டவர்க்குப் பிரியம் ,- நாமதினால் ஆசீர்வாதம் பெறுவோம் . அனுபல்லவி சாத்திரம் யாவும் தெரிந்த கிரிஸ்தையன் த…
பல்லவி ஜெப சிந்தை என்னில் தாரும் , தேவா, -என்னை அனுபல்லவி அபயமென் றுனக்குக்கை அளித்தேன் பொற்பாதா - …
பல்லவி யேசு ராசா -எனை-ஆளும் நேசா ! சரணங்கள் மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே ,-மனு வேலே, மாமறை நூலே , தேவ செங் கோலே ,இங்கெனின் மேலே அன்பு செய்…
பல்லவி ஐயையா, நான் வந்தேன் ;-தேவ ஆட்டுக்குட்டி ,வந்தேன் . சரணங்கள் துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர் ,-தயை செய்வோம…
உருகாயோ நெஞ்சமே குருசினில் அந்தோ பார் ! கரங் கால்கள் ஆணியேறித் திர…
பல்லவி விசுவாசியின் காதில் பட யேசுவென்ற நாமம் விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம் . சரணங்கள் பசித்த ஆத்துமாவை பசியாற்று மன்னாவத…
பல்லவி யேசுவே கிரு பாசனப்பதியே ,கெட்ட இழிஞன் எனை மீட்டருள் , ஏசுவே,கிரு பாசனப்பதியே சரணங்கள் காசினியில் உன்னை அன்றி ,தாசன் எனக் காதரவு க…
பல்லவி எத்தனை திரள் என் பாவம் என் தேவனே ! எளியன் மேல இரங்கையனே . அனுபல்லவி நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ; நிலைவரம் எனில் இல்லை ;நீ என் …
பல்லவி எங்கும் புகழ் யேசு ராசனுக்கே எழில் மாட்சிமை வளர் வாலிபரே ! அனுபல்லவி உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும் உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்,- …
பல்லவி இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய்த் தோத் திரிப்போமாக. அனுபல்லவி நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய் த் தந்து நற்சுகம…
பல்லவி காலையில் தேவனைத் தேடு ;-ஜீவ காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு . அனுபல்லவி சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு , சீரான நித்திய ஜீவனை நாடு .- …
பல்லவி பகதருடன் பாடுவேன் -பரம சபை முக்தர் குழாம் கூடுவேன் அனுபல்லவி அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில் இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான்…
பல்லவி என் உள்ளங் கவரும் ,-நீர் மரித்த இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட . அனுபல்லவி என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு இரத்தம் ,தண்ணீ…
பல்லவி அடைக்கலம் அடைக்கலமே ,இயேசு நாதா ,உன் அடைக்கலம் அடைக்கலமே ! அனுபல்லவி திடனற்றுப் பெலனற்றுள் அடியுற்றமும் ஏழைக்கு -அடை சரணங்கள் ஆசையோடு ப…
Social Plugin