பல்லவி என்றைக்கு காண்பேனோ என் ஏசு தேவா ? அனுபல்லவி குன்றாத தேவ குமாரனைத் தானே நான் - என் சரணங்கள் பரகதி திறந்து பாரினில் பிறந்து , நரர் வட…
விண்மணி பொன்மணி ,வித்தக மணியே , விட்புலம் பூவிற்கு விழைத்திடுங் கனியே , சொன்மணி மாலை தொகுத்த நல்மணியே, சோதியாய் இங்கெழந் தருள் சூடாமணி ! பன்மணி க…
பல்லவி பாவியாகவே வாறேன்; பாவம் போக்கும் பலியாம் என் யேசுவே, வாறேன் . சரணங்கள் பாவக்கறை போமோ என் பாடால் ? உன் பாடாலன்றிப் போவதில்லை என்றே பொல்லாத …
பல்லவி சுந்தர பரம தேவ மைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத் தோத்திரம் புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும் ! அனுபல்லவி அந்தரம் புவியும் தந்து ,சொந்த ஜீவனை…
பல்லவி சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம்;ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம். அனுபல்லவி பாரேறு நீதனுக்கு ,பரம பொற்பாதனுக்கு , நேரேறு போதனுக்கு,நித்திய…
பல்லவி துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம் . சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்! சரணங்கள் அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன் . கதி…
பல்லவி எங்கேயாகினும் -ஸ்வாமி-எங்கேயாகினும் , அங்கே யேசுவே,-உம்மை -அடியேன் பின்செல்லுவேன் . சரணங்கள் பங்கம் பாடுகள் -உள்ள -பள்ளத்தாக்கிலும் , பயம…
பல்லவி உன்றன் சுயமதியே நெறி என் று உகந்து சாயாதே ;-அதில் நீ மகிழிந்து மாயாதே . சரணங்கள் மைந்தனே ,தேவ மறைப்படி,யானும் வழுத்தும் மதி தனைக் கேளாய் ;…
பல்லவி ராசாதி ராசன் யேசு ,யேசு மகா ராசன் ,-அவர் ராஜ்யம் புவிஎங்ககும் மகா மாட்சியாய் விளங்க அவர் திரு நாமமே விளங்க ,-அவர் திரு நாமமே விளங்க …
பல்லவி மறவாதே மனமே,- தேவ சுதனை மறவாதே மனமே ,- ஒருபொழுதும் சரணங்கள் திறமதாக உனைத் தேடித் புவியில் வந்து , அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை- மற விண்ணி…
ஆத்துமமே என் முழு உள்ளமே ,-உன் ஆண்டவரைத் தொழுதேத்து ;- இந்நாள் வரை அன்பு வைத்தாரித்த - உன் ஆண்டவரைத் தொழுதேத்து சரணங்கள் போற்றிடும் வானோர் பூ தல…
பல்லவி என்ன என் ஆனந்தம் !என்ன என் ஆனந்தம் ! இயம்பலாகாதே , மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டாரே . சரணங்கள் கூடுவோம் …
இரங்கும்,இரங்கும் ,கருணை வாரி , ஏசு ராசனே ,-பவ நாசநேசனே ! சரணங்கள் திறங்கொண்டாவி வரங் கொண்டுய்யச் சிறுமை பார் ஐயா.- ஏழை வறுமை தீர் ஐயா.- இர அடிய…
பல்லவி கிருபை புரிந்தெனை ஆள் ;-நீ பரனே கிருபை புரிந்தெனை ஆள் சரணங்கள் திரு அருள் நீடு மெய்ஞ்ஞானதிரித்து , வரில் நரனாகிய மா துவின் வித்து !…
மன்னுயிர்க்காகத் தன் னுயிர் விடுக்க வல்ல பராபரன் வந்தார் ,வந்தார் .- பாரில் இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தே ஏக பராபரன் வந்தார் ,வந்தார் .-பாரி…
தெய்வன்பின் வெள்ளமே ,திருவருள் தோற்றமே , மெய்ம் மன தானந்தமே! செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ்வேளை அய்யா , நின் அடி பணிந்தேன் . மூர்க்ககுனம் கோபம் …
பல்லவி வர வேணும் ,என தரசே , மனுவேல் ,இஸ்ரேல் சிரசே . அனுபல்லவி அருணோ தயம் ஒளிர பிரகாசா , அசரீரி ஒரே சரு வேசா !- வர வேத…
துதிக்கிறோம் உம்மை -வல்ல பிதாவே துத்தியம் செய்வோம் -உமை மா அரசே தோத்ரம் உம மாட்சிமைக்கே -பரனே துந்துமி மாட்சிமைக்கே -பிதாவே . சுதனே யிரங்கும்-புவ…
கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத் துதி செய்ய மனமே - எழுந்திராய். வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில் திரண்ட தயை தேவை- நாடுவேன் . கடவுளின் …
சருவ லோகதிபா நமஸ்காரம் ! சருவ சிருஷ்டிகரே நமஸ்காரம் ! தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த தயாபர பிதாவே நமஸ்காரம் . திரு அவதாரா, நமஸ்காரம் ! ஜெ…
Social Plugin