பல்லவி என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக் கென்ன குறை உண்டு நீ சொல் ,மனமே சரணங்கள் என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர் என்னோடிருக்கவே எழுந்திரு…
பல்லவி மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு மங்களம்! ஜெயமங்களம்! சரணங்கள் எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும் பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும் .- ம…
பல்லவி ஆதி பிதா குமாரன் -ஆவி திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம். அனுபல்லவி நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன…
பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடி கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப் பத்தியுடன் இத்தினம் வாஓடிப்- பெத் எல்லையில்லா ஞானபரன் வெல்லைமல…
பல்லவி கண்டேனென் கண் குளிர -கர்த்தனை யின்று அனுபல்லவி கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் -கண் சரணங்கள் பெத்தலேம் -சத்திர முன்னணையில் உற…
சகோதரர்க ளொருமித்துச் சஞ்சரிப்பதோ எத்தனை மகா நலமும் இன்பமும் வாய்த்த செயலாயிருக்குமே ஆரோன் சிரசில் வார்த்த நல் அபிஷேகத்தின் தைலந்தான் ஊறித் தாடி…
பல்லவி பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும் , பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும் . அனுபல்லவி தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல் ஞாலமீதிறங்கி வந்த ச…
பல்லவி தேவா இரக்கம் இல்லையோ ?-இயேசு தேவா இரக்கம் இல்லையோ ? அனுபல்லவி ஜீவா,பரப்ரம ஏகோவா திரித்துவத்தின் மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் …
பல்லவி வையகந்தன்னை நடுத்தீர்க்க இயேசு வல்லவர் வருகிறார் திருமறைக்கேற்க . அனுபல்லவி பொய் யுலகோர்களின் கண்களும் பார்க்க , போற்பதிதநிர் பரண் சேயரைச்…
பல்லவி மகிழ் மகிழ் மந்தையே, நீ; அல்லேலுயா ! பரன் மைந்தன் பரமேறினார், அல்லேலுயா ! அனுபல்லவி மகிழ், மகிழ்; பரம மைந்தன் மகத்துவ பரமேறினார் ; ந…
1.ஐயனே ! உமது திருவடி களுக்கே ஆயிரந்தரந் தோத்திரம் ! மெய்யனே ! உமது தயைகளை அடியேன் விவரிக்க எம்மாத்திரம்? 2. சென்றதாம் இரவில் தேவரீரென்னை…
பல்லவி கல்வாரி மலையோரம் வாரும் - உம் பாவம் தீரும். அனுபல்லவி செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குராரே. சரணங்கள் 1.லோகத்தின் பாவமெல்லாம் ஏ…
பல்லவி இயேசுவை நாம் எங்கே காணலாம் ? அவர் பேசுவதை எங்கே கேட்கலாம் ? அனுபல்லவி பனிபடர்ந்த மலையின் மேல் பார்க்க முடியுமா …
பல்லவி நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே நன்மைகள் நாளும் நினைந்திடுதே என்னருள் நாதர் அருட்கொடைகள் எத்தனை ஆயிரம் என்றிடுதே ... ஆ ! ஆ ! சரணம் …
பல்லவி நல்லாவி ஊற்றும் தேவா நற்கனி நான் தர நித்தம் துதி பாட நல்லாவி ஊற்றும் தேவா 1. பெந்தேகொஸ்தே நாளிலே உந்தனாவி ஈந்தீரே இந்த வேலையி…
பல்லவி உனக்கு நிகரானவர் யார் ? - இந்த உலக முழுவதிலுமே . அனுபல்லவி தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனே மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக…
கலியாணமாம் கலியாணம் கானாவூரு கலியாணம் கர்த்தன் இயேசு கனிவுடனே கலந்து கொண்ட கலியாணம் கலியாணமாம் கலியாணம் ஆ-ஆ-ஆ- 1.விருந்தினர்கள் விரும்பியே அருந்த…
இயேசு ராஜா முன்னே செல்கிறார் ஓசன்னா கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம் ஓசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே (2) 1. அல்லேலுயா துதி…
இயேசு ராஜனின் திருவடிக்கு சரணம்! சரணம்! சரணம்! ஆத்மா நாதரின் மலரடிக்கு சரணம்! சரணம்! சரணம்! சரணங்கள் பார் போற்றும் தூய தூய தேவனே, மெய் ராஜாவே எங்…
பல்லவி சேனைகளின் கர்த்தரே ! நின் திருவிலம் அளவற இனிதினிதே! அனுபல்லவி வானவானங்கள் கொள்ளாத ஈன ஆன்மாவைத் தள்ளாத .- சரணங்கள் திருவருளிலமே , கணுறும் உ…
Social Plugin