சத்தாய் நிஷ்களமாய் 1. சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய மும்மில தாய்ச் சித்தாயானந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே எத்தால் நாயடியேன் , கடைத்தேறுவன…
சமீபத்தில் அருமையான ஒரு படக்காட்சி iemt-india என்ற தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது என்னை மிகவும் கவர்ந்ததால் அதை இங்கே பதிக்கிறேன். பா…
ஆயத்தமா? ஆயத்தமா? ஆயத்தமா? ஆயத்தமா?(2) இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா அவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா?(2) ஆயத்தமா? ஆயத்தமா? ஆயத்தமா? ஆயத்தமா? மணவா…
1. துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசஞ்செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே பல்லவி ஆ! அற்புதமே அவர் நட…
1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும்எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கு…
திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே 1. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே …
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே.... கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே..... [2] கெத்சாமனே பூங்காவில…
கடும் புயலிலே என்னைக்காத்தவரே கண்ணின் மனிபோல காப்பவரே தினம்தோறும் உம் கிருபையினால் வழி நடத்திடுமே என் அன்பு நேசரே என் ஆருயிர் நண்பனே வாழ்த்த…
தேவனே என் நண்பனே எனக்காய் மரித்தீரே(2) சிலுவை நிழலில் நான் தினமும் மறைந்து இளைப்பாருவேன்(2) சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில் கிருபையின்…
கர்த்தர் தாமே நம்முன்னே போவார் கர்த்தர் தாமே நம் பின்வந்து காப்பார் நாமவர் உடமை இனி இல்லையே தனிமை எங்கும் இனிமை தினம் காண்போம் புதுமை(2) உதவ…
இயேசுவே உம் நாமத்தினால் இன்பம் உண்டு யாவருக்கும் நன்றியுள்ள இதயத்துடன் கூடினோம் இந்நன்னாளிலே எங்கள் தேவனே எங்கள் ராஜனே(2) என்றும் உம்மையே சே…
உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப் பாடுவேன் - இயேசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே! 1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொர…
பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்களான பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர், குறித்து காலம் சென்ற அன்பு சகோதரர் D.G.S தினகரன் அவர்கள் வேதவசனங்களின் அடிப்படை…
1. யேகோவா யீரே தந்தையாம் தெய்வம் நீர் மாத்ரம் போதும் எனக்கு யேகோவா ரப்பா சுகம் தரும் தெய்வம் உம் தழும்புகளால் சுகமானோம் யேகோவா ஷம்மா என்கூட இருப்ப…
1.ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும் ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றிலே ஜீவன் பெற என்னை நடத்தும் தேவனே நீர் பெரியவர் தேவனே நீர் பரிசுத்தர் …
வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை 1. நஷ்டங்கள் வந்தா…
எலியாவின் தேவன் நம் தேவன் வல்லமையின் தேவன் நம் தேவன் தாசர்களின் ஜெபம் கேட்பார் வல்ல பெரும் காரியம் செய்திடுவார் கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்…
தனிமையாய் அழுகின்றாயோ அழைத்தவர் நானல்லவோ கலங்கிடாதே மகனே எந்தன் தோளில் சுமப்பேன் என் மகனே கலங்கிடாதே என் மகளே எந்தன் நெஞ்சில் அனைப்பேன் என் மகளே …
சின்ன சிட்டு குருவியே சின்ன சிட்டு குருவியே உன்னை சந்தோஷமா படைச்சது யாரு? அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமாய் பாடுறியே உன்ன அழகாகப் படைச்சது …
மான்கள் நீரோடை வாஞ்சித்து கவனத்தால் தேவனே எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்தே கதறுமே தஞ்சனும் நீர் அடைக்கம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர்…
Social Plugin