தனிமையாய் அழுகின்றாயோ அழைத்தவர் நானல்லவோ கலங்கிடாதே மகனே எந்தன் தோளில் சுமப்பேன் என் மகனே கலங்கிடாதே என் மகளே எந்தன் நெஞ்சில் அனைப்பேன் என் மகளே …
சின்ன சிட்டு குருவியே சின்ன சிட்டு குருவியே உன்னை சந்தோஷமா படைச்சது யாரு? அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமாய் பாடுறியே உன்ன அழகாகப் படைச்சது …
மான்கள் நீரோடை வாஞ்சித்து கவனத்தால் தேவனே எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்தே கதறுமே தஞ்சனும் நீர் அடைக்கம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர்…
கண்டேன் என் கண்குளிர - கர்த்தனையின்று கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் - கண் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில் உற்றோருக் குயிர்தரும்…
பல்லவி இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே இயேசு அழைக்கிறார் - இயேசு அழைக்கிறார் சரணங்கள் 1. எத்துன்ப ந…
பல்லவி இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரே ! சரணங்கள் 1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே தம் ஜனத்தாரின் மத்தியிலாம் தேவன் தாம் அவர…
பாடுவேன் பரவசமாகுவேன் பறந்தோடும் இன்னலே அலையலையாய் துன்பம் சூழ்ந்து நிலை கலங்கி ஆழ்த்துகையில் அலை கடல் தடுத்து நடுவழி விடுத்து கடத்தியே செ…
ஆதாரம் நீ தான் ஐயா , என்துரையே, ஆதாரம் நீ தான் ஐயா சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் 1. மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில் மற்றோர்க்குப்…
தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் 1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும்எங்கு…
பல்லவி காப்பார் உன்னைக் காப்பார் காத்தவர் காப்பார் , இன்னும் இனிமேல் காத்திடுவார் கலங்காதே மனமே --- காத்திடுவார் சரணங்கள் 1. கண்டுனை அழைத்…
தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே அதை தேடியே நாடி ஓடியே வருவாய் தினமும் நீ மனமே தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே 1* க…
பல்லவி ஐயையா, நான் வந்தேன் ;-தேவ ஆட்டுக்குட்டி ,வந்தேன் . சரணங்கள் துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர் ,-தயை …
தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன் பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் - தூயாதி 1. சீடரின் கால்களைக் கழுவி…
அனாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே அனுபல்லவி இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் மரண பரியந்தம் நம்மை நடத்…
என் தேவன் என் வெளிச்சம் என்னை இரட்சிப்பவரும் அவரே என் ஜீவனுக் கரணானவர் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும் அன்பர் …
பல்லவி எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் இயேசு தருகிறார் (2) அனுபல்லவி ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் (2) --- …
எனக்காய் ஜீவன் விட்டவரே என்னோடிருக்க எழுந்தவரே என்னை என்றும் வழி நடத்துவாரே என்னைச் சந்திக்க வந்திடுவாரே பல்லவி 1.இயேசு போதுமே இயேசு போதுமே…
எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க இயேசுவைப் பாடிடுவேன் அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம் அவரையே நேசிக்கிறேன் பல்லவி அல்லேலுயா துதி அல்லேலூயா -…
குயவனே, குயவனே படைப்பின் காரணனே களிமண்ணான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலே நிரம்பி வழியும் பாத்திரமா…
இயேசு ராஜா வந்திருக்கிறார் எல்லோரும் கொண்டாடுவோம் கைதட்டி நாம் பாடுவோம் கொண்டாடுவ…
Social Plugin