முதல் நாள் ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும், பூமியையும் உருவாகினார். பூமி ஒழுங்கு இல்லாமலும், ஒன்றும் இல்லாததுமாய் கானப்பட்டது. எங்கும் இருள் சூழ்ந்த…
ஏதேன் தோட்டம் கடவுள் உலகைப் படைத்தபின், உலகின் மையத்தில் அனைத்து வளங்களும், சந்தோஷங்களும் நிறைந்த ஒரு தோட்டத்தை உருவாக்குகினார். இதற்கு ‘ஏதேன்’ எனப் …
ஆதாம் ஏவளுக்கு இரன்டு குமாரர்கள் பிறந்தனர் அவர்கள் காயீன் மற்றும் ஆபேல். காயின் விவசாயி, ஆபேல் ஆடுமெய்ப்பவன். ஆபேல் சிறந்த பொருளை காணிக்கையாய் தருதல…
நோவாவின் வம்சம் ஆதாம் ஏவாளுக்குப் பின் ஆதாமின் மகன் சேத், ஏனோஸ், கேனான், மகலாலெயேல், யாரேத், ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, ஆகியோர்களின் வழியின் ந…
மீண்டும்பாவம் நோவாவிற்குப் பிறகு பல தலைமுறைகள் கடந்தபின், உலகம் மீண்டும் பாவத்தால் நிறைந்தது. மனிதர்கள் கடவுளை மறந்து தங்கள் பெருமைகளில் திளைத்திருந்…
ஆபிரகாமின் வம்சம் நோவாவின் குமாரர் சேமின் வம்சாவழியில் வந்தவர் ஆபிரகாம் ஆவார் புதிய நாட்டிற்கு செல்லுதல் ஆபிரகாம் ‘ஊர்’(Ur) என்கிற ஊரில் வாழ்ந்துவந்…
ஆபிரகாமின் அண்ணன் மகன் லோத்து சோதோமில் வாழ்ந்துவந்தார் அவர் நீதிமான் கட்வுளின் கட்டளை இரு தேவ தூதர்கள் சோதோம் கொமெராவில் லோத்துவின் வீட்டில் வந்து த…
ஈசாக்கின் மகன்கள் ஆபிரகாமின் மகன் ஈசாக்கிற்கு இரண்டு மகன்கள் பிறந்தனர், . மூத்தவன் எசா, இளையவன் யாக்கோபு. எசா தலைசிறந்த வேட்டைக்காரன், வேட்டையாடுவதே …
கடவுளின் உறுதி வார்த்தை யாக்கோபு ஊரைவிட்டு ஓடிப்போகையில்வழியில் அயர்ந்து தூங்குகிறான் அப்போது கடவுள் அவன் கனவில் வந்து நான் உன்னோடு கூட இருந்து உன்ன…
தலைமை சேவகனிடம் விற்பனை யோசேப்பை அழைத்து வந்த வியாபாரிகள் அவனை அடிமையாக போத்திபர் என்பவனிடம் விற்றனர். போத்திபர் எகிப்தின் பாரோவின் தலைமை சேவகன். நல…
கானானிலும் பஞ்சம் எகிப்தில் தானியம் இருக்கிறது என அறிந்து யாக்கோபு , தன் மகன்களை எகிப்துக்கு போய் நமக்காகத் தானியம் வாங்க அனுப்பினான். யோசேப்பின் …
யோசேப்பு இஸ்ரவேலை சந்தித்தல் எகிப்துக்கு வந்த இஸ்ரவேலை யோசேப்பு கன்டு மனம் கலங்கி அழுதான், இஸ்ரவேலும் தன் செல்ல மகனை கன்டு மனம்கிழ்ந்தான், அவர்களை ம…
பாரோவின் அவையில் மோசே மோசேவும் ஆரோனும் பாரோவிடம் சென்று எபிரேயர்கள் தங்கள் கடவுளை வணங்க மூன்று நாட்கள் அவர்களை விடுவித்துவிடக் கேட்டனர். பாரோ,”நீங்கள…
எகிப்திலிருந்து எபிரேயர் கிளம்பி மொசேவை பின்தொடர்ந்தனர். கானான் நாட்டை கடவுள் அவர்களுக்கு வாக்களித்திருந்தார். யோசேப்பின் சவப்பெட்டி யோசேப்பின் சவப்…
மோசேவுக்கு தரிசனம் இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள். சீனாய் மலை மலையருகே அ…
கானான் தேசத்தை இஸ்ரவேலர்கள் கானச்செல்லுதல் மோசே கானான் நாட்டைச் சுற்றிப்பார்ப்பதற்கு இஸ்ரவேல் மக்களில் பன்னிரன்டு கோத்திரத்தாருக்கு ஒருவர் வீதம் பன்ன…
பாலாக் இஸ்ரவேலர்கள் தாம் பயனம் செய்த பாதையிலே கண்ட அனைத்து அரசுகளையும் வென்றார்கள் அப்படி வரும் வழியில் எமோரியரையும் வென்றார்கள். எமோரியருக்குச் செய…
Social Plugin