வலை பரலோக ராஜ்ஜியத்தை பற்றிய இயேசுவின் உவமையாகும். பரலோக ராஜ்ஜியத்தை பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம் என உவமையை ஆரம்பித்துள்ளார். இதில் கிறிஸ்…
இடைவிடாமல் ஜெபம் பன்னுங்கள் (இரவில் வந்த நண்பன்) இயேசு கூறிய உவமான கதையாகும். இது லூக்கா நற்செய்தி லூக்கா 11:5-13இல் . மத்தேயு 7:9–11 இல் எழுதப்பட்…
நல்ல சமாரியன் இயேசு கிறிஸ்த்து கூறிய உவமயாகும். லூக்கா நற்செய்தியில் (லூக்கா 10:25-37) கானப்படுகிறது உண்மை அன்பே கடவுளின் சட்டத்தை நிறைவேற்றுவதாகு…
நல்ல மேய்ப்பன் இயேசு கூறிய கதையாகும். இது யோவான் நற்செய்தியில் (யோவான் 10:11-18 )உள்ளது. இதில் இயேசு தன்னை நல்ல ஆயனுக்கு ஒப்பிடுகிறார். அவர் “நானே ந…
திராட்சை தோட்ட வேலையாட்கள் இயேசு பரலோக ராஜ்ஜியத்தை விளக்குவதற்காக கூறிய ஒரு உவமான கதையாகும். இது வேதத்தில் மத்தேயு 20:1-16 இல் காணப்படுகிறது. (சொல் வ…
கெட்ட குமாரன், இயேசு பிரசங்கித்துக் கொண்டிருக்கும் போது, அன்றைய சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத…
காணாமல் போன ஆடு இது இயேசுவை பரிசேயர் இயேசுவை பாவிகளுடன் சேர்ந்து அவர்களுக்கு போதிக்கிறார் என குற்றஞ்சாட்டியபோது, மனம் திரும்புதல் பற்றி கூறிய மூன…
காணாமல் போன காசு இயேசு மனம் திரும்புதல் பற்றி கூறிய மூன்று உவமைகளில் இரண்டாவதாகும். இயேசு நீதிமான்களுக்கன்றி பாவிகளுக்கே அதிகமாக தேவை என்பதை வழியுற…
விதைப்பவனும் விதையும் இயேசு, பல பட்டணங்களிலுமிருந்து திரளான மக்கள் அவரிடத்தில் வந்து கூடியபோது, அவர் மக்களுக்கு உவமையாகச் சொன்னார். இது விவிலியத்தி…
ராஜாவின் மகனின் திருமணம் இயேசு பரலோகராஜ்ஜியத்தி விளக்குவதற்கு பயண்படுத்திய உவமையாகும். இது வேதத்தில் மத்தேயு 22:1-14 இல் எழுதப்பட்டுள்ளது. இயேசு இதி…
தாலந்துகள் இயேசு கடவுள் ஒவொருவருக்கும் கொடுத்துள்ள திறமைகளை சரியாக பயன்படுத்தி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற பொருள் பட மக்களுக்கு கூறினார். “உள்ள…
கனிகொடா அத்திமரம் உவமை ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்…
இவ்வுலக ஐசுவரியம் இவ்வுவமை, இயேசு போதித்துக் கொண்டிருக்கும் போது சொத்து பிரச்சினை ஒன்றை தீர்த்துக்கொள்ள வந்த இரு சகோதரரை பார்த்து கூறிய உவமையாகும். …
பரிசேயனும் வரிவசூலிப்பவனும் இது இயேசு தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்கள் இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து கூறினார். எப்படி கடவுளை தொழவே…
புத்தியுள்ள ஸ்தீரிகள் இயேசு தன்னை மணவாளனாகவும் கிறிஸ்தவரை கன்னிகையாராகவும், பரலோக இராச்சியத்தை கல்யாண வீடாகவும் உவமானப்படுத்துகிறார். மத்தேயு 25:1-…
கோதுமையும் களைகளும் உலகின் கடைசி நாள் பற்றி இயேசு கூறுகின்றார். இது மத்தேயு 13:24-30 இல் காணப்படுகிறது. இது பூமியில் உள்ள பாவ வழியில் செல்வோர் மீது…
செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உலகின் கடைசி நாள் பற்றி இயேசு கூறுகின்றார். இது சிறிய உவமையாக இருந்தாலும் ஒரு நீண்ட பின்னுரையை இயேசு கூறுகின்றார்.…
புத்தியுள்ளவன் கட்டிய வீடு இது மத்தேயு 7:24-27 இல் கூறப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்த்துவின் வார்த்திகளை பின்பற்றுபவர்கள் என புத்தியுள்ளவர்களாய் இருப்ப…
பொல்லாத குத்தகையாளர் இது இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன் கடைசி கிழமையில் கூறிய உவமையாகும். இது இயேசுவின் மரணத்தை முன்னறிவிக்கிறது.இது ம…
யார் அதிகமாய் அன்பு செலுத்துவார்கள் இது மனந்திருந்துதல் பற்றி கூறப்பட்ட உவமையாகும். இந்த உவமையை இயேசு சீமோன் என்ற பரிசேயர் வீட்டில் உண்பதற்காக சென…
Social Plugin